தானியங்களை 9ஆகப் பிரித்தான்!
திசையை 8ஆகப் பிரித்தான்!
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு.
இசையை 7ஆகப் பிரித்தான்!
ச ரி க ம ப த நி
சுவையை 6ஆக கொடுத்தான்!
இனிப்பு, புளிப்பு, உப்பு, துவர்ப்பு, காரம், கசப்பு
நிலத்தை 5ஆகப் பிரித்தான்!
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
காற்றை 4ஆகப் பிரித்தான்!
கோடை, வாடை, தென்றல், கொண்டல்
மொழியை 3ஆகப் பிரித்தான்!
இயல், இசை, நாடகம்
வாழ்வை 2ஆக வகுத்தான்!
அகம், புறம்
ஒழுக்கத்தை மட்டும் 1ஆக வைத்தான். அதை உயிரினும் மேலாக மதித்தான் தமிழன்!
"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம
உயிரினும் ஓம்பப் படும்"
- #திருவள்ளுவர்
தமிழ் வாழ்க!
திசையை 8ஆகப் பிரித்தான்!
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு.
இசையை 7ஆகப் பிரித்தான்!
ச ரி க ம ப த நி
சுவையை 6ஆக கொடுத்தான்!
இனிப்பு, புளிப்பு, உப்பு, துவர்ப்பு, காரம், கசப்பு
நிலத்தை 5ஆகப் பிரித்தான்!
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
காற்றை 4ஆகப் பிரித்தான்!
கோடை, வாடை, தென்றல், கொண்டல்
மொழியை 3ஆகப் பிரித்தான்!
இயல், இசை, நாடகம்
வாழ்வை 2ஆக வகுத்தான்!
அகம், புறம்
ஒழுக்கத்தை மட்டும் 1ஆக வைத்தான். அதை உயிரினும் மேலாக மதித்தான் தமிழன்!
"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம
உயிரினும் ஓம்பப் படும்"
- #திருவள்ளுவர்
தமிழ் வாழ்க!